>முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம்

>

முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது . புதிதாக பணியேற்க உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் விபரம்
திருமதி எஸ்.கலைவாணி
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
கோயம்புத்தூர்.
திரு பி .பொன்னையா
முதன்மைக் கல்வி அலுவலர்
திருவாரூர்.
திருமதி கே . சசிகலா
முதன்மைக் கல்வி அலுவலர்
நாகர்கோயில் .
திரு பொன். குமார்
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
ஈரோடு .
திருமதி எஸ்.ராஜாராமன்
முதன்மைக் கல்வி அலுவலர்
ஈரோடு.
திரு த.மோகன் குமார்
முதன்மைக் கல்வி அலுவலர்
திருச்சி .
திரு எம். பாஸ்கரன்
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
கிருஷ்ணகிரி .
திரு ஜி .மூர்த்தி
முதன்மைக் கல்வி அலுவலர்
கிருஷ்ணகிரி.
திரு எஸ்.நாகராஜமுருகன்
 முதன்மைக் கல்வி அலுவலர்
சென்னை .
திரு.ப்பி. முருகன் 
 முதன்மைக் கல்வி அலுவலர்
காஞ்சிபுரம் .
திருமதி ப்பி.செல்வகுமாரி
முதன்மைக் கல்வி அலுவலர்
திருவள்ளூர் .
திரு வி .பாண்டி
முதன்மைக் கல்வி அலுவலர்
விருதுநகர் .
திரு ஆர். குருநாதன்
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
தருமபுரி .
திரு என் . எஸ்.குபேந்திரன்
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
உதகமண்டலம் .
திருமதி ஏ.கலைச்செல்வி
முதன்மைக் கல்வி அலுவலர்
தருமபுரி .
திரு என். மாதேவன் பிள்ளை  
 கல்வி அலுவலர்
சென்னை மாநகராட்சி
திரு. வி . ராதாகிருஷ்ணன்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் .
திரு பி.  ஸ்டீபன் சுந்தரராஜ்
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
நாகப்பட்டினம் .
திருமதி பி. ராணி
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
திருவள்ளூர் .

Leave a comment