New Themes: Little Story, Scrollider Express, and Pachyderm
Reblogged from WordPress.com News:
Howdy all! We have a bunch of awesome new themes for you today, so let's dive right in.
First up is Little Story, a premium theme with design elements and inspiration from the talented Laura Amiss.
Little Story supports several post formats in different styles, large featured images on Sticky posts, a mobile-friendly layout (including a collapsible footer widget area), social network icons for Facebook, Twitter, and Pinterest, and an option to add author information after single posts.
2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரி
2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரிகளுக்காக 673 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார். http://ow.ly/jhkl5
2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரி
2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார். http://ow.ly/jhjP3
நன்றி! நன்றி!! இன்று கல்விச்சோலை ஒரு கோடி பார்வைகளை கடந்தது. உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
TEACHERS DAY WISHES | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .
அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.
ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


